Radhapuram

img

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை  முடிவை  வெளியிட  தடை நீட்டிப்பு

மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட நவம்பர் 22ஆம் தேதி வரைதடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது...

img

உச்சநீதிமன்றத்தில் ராதாபுரம் வழக்கு இன்று விசாரணை?

மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் விதித்த தடை முடிந்துவிட்டதையடுத்து, வழக்கை உடனடியாக விசாரிக்குமாறு வியாழனன்று கூறியுள்ளது. இதனால் ராதாபுரம் வழக்கு வெள்ளியன்று விசாரணைக்கு வர அதிகவாய்ப்பு உள்ளதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வட்டா ரத்தில் கூறப்படுகிறது. ...

;