Prosecution

img

உச்சநீதிமன்றம் அருகே 144 தடை உத்தரவு

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என உச்சநீதிமன்றத்தின் வெளியே வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

;