Pollachi case

img

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

2019-இல் தமிழ்நாட்டையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம், குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

img

பொள்ளாச்சி வழக்கில் கைதானவர்கள் மீது பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் செய்யப்பட்ட 5 பேர் மீதும், பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.