சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 6.9 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் ரூ.7 லட்சம் பணத்தை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 6.9 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் ரூ.7 லட்சம் பணத்தை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 1000 கோடி மதிப்பிலான நாட்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நடத்தப்பட்டுள்ளது.