Dam

img

கேஆர்பி அணையில் அதிக நீர் மட்டம் - மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

img

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி முக்கிய செய்திகள்

வறண்டு போகும் நிலையில் பாபநாசம் அணை? குடிநீர் தட்டுப்பாடு அபாயம்,ஒட்டப்பிடாரம் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு

img

வறண்டு போன ஆணைக்குட்டம் அணை விருதுநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

விருதுநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான ஆணைக்குட்டம் அணை முற்றிலும் வறண்டு போனது. இதனால், விருதுநகர் நகராட்சி பகுதியில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது.

img

புளியஞ்சோலை ஆற்று நீர் வீணாவதை தடுக்க அணை கட்டப்படும்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் சனிக்கிழமை துறையூர் சட்டமன்ற தொகுதி உப்பிலியபுரம் ஒன்றியம் டி.மங்கப்பட்டி

img

வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீர் விட உறுதியளிப்பவருக்கு வாக்கு: கிராம மக்கள் முடிவு

திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த முன்வருவதோடு, உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிடும் வேட்பாளருக்கே இந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ளதாக அந்த வட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ப்ளக்ஸ் வைத்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்

;