Brindavan

img

பிருந்தாவன் பள்ளி மாணவர் சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அபார சாதனை படைத்துள்ளனர்.

;