மார்க்சிஸ்ட் கட்சி இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. ...
மார்க்சிஸ்ட் கட்சி இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. ...
சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்து தொடர்பாக கடையின் உரிமையாளரான பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தைத் தொடர்ந்து ஹரியானாவிலும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பா.ஜ.க எம்.பியின் கார் மோதியதில் விவசாயிகள் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்துடன் புதுச்சேரி மாநிலத்திற்கும் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவினர் புதுச்சேரியில் தொகுதி வாரியாக ‘வாட்ஸ் ஆப் குருப்களை’ தொடங்கி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அதிமுக - பாஜக கூட்டணியை முறியடிப்போம் ஆட்சி மாற்றத்தை நோக்கி ஆர்த்தெழுவோம், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முஸ்லிம்களுக்கு எதிராக மூன்றுமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியவர்தான் கபில்குஜ்ஜார்.....
இந்தியாவில் உள்ளஅரசுத்துறைகள் அல்லது அரசமைப்புச்சட்ட அமைப்புகள் எதனுடனும் இந்நிறுவனம் இணைந்து செயல்பட அனுமதிக்கக்கூடாது... .