மாற்ற வேண்டும்

img

மனமகிழ் மன்ற கட்டிடத்தை நிரந்தர கொரோனா சிகிச்சை மையாமாக மாற்ற வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

உடுமலை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில்  செயல்படும் மனமகிழ் மன்ற கட்டிடம்  பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி கொரோனா சிறப்பு சிக்ச்சை மையமாக செயல்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.