மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள்மாநிலங்களவை குழு தலைவருமான டி. கே.ரங்கராஜன்.....
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள்மாநிலங்களவை குழு தலைவருமான டி. கே.ரங்கராஜன்.....
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு மோசடியான என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர் சென்ற பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது.
அரியானா மாநிலத்தில் மகேந்திரஹர்க் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திதலைமையில் ஒரு மாபெரும் பேரணி நடைபெறும் என்று அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது....
பசன கவுடா, முதல்வர் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளர்என்ற நிலையில், அவரின் இந்தகருத்து எடியூரப்பாவின் கருத்தாகவே பார்க்கப்படுகிறது....
குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றபாஜக வேட்பாளரும், நடிகருமான சன்னி தியோல், ரூ. 70 லட்சத்திற்கும் அதிகமாக செலவிட்டிருப்பது தெரியவந்துள்ளது....
தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் மின்னணு வாக்கு எந்திரங்கள் குறித்த நம்பகத் தன்மையையும், வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கையால் மேற்கொள்ளப் படும் சரிபார்க்கும் தன்மையையும்மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டி யது அவசியத் தேவையாகும்...