தண்ணீருக்காக

img

ராதாபுரத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு:  தண்ணீருக்காக  கண்ணீர் வடிக்கும் மக்கள்

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள சுற்றுப்புற பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

img

தண்ணீருக்காக அலை மோதும் யானை கூட்டங்கள்

கோவை வனகோட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக தண்ணீரை தேடி காட்டு யானை கூட்டங்கள் அலைமோதி வருகின்றன. யானை, புலி, சிறுத்தை, கரடி,மான், கட்டெருதுகள் என எண்ணற்றவன உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது மேற்கு தொடர்ச்சி மலைகாடுகளை ஒட்டியுள்ள கோவை வனக்கோட்டம்