டீஸ்டா செதல்வாத்

img

குஜராத் கலவர வழக்கு:டீஸ்டா செதல்வாத்தின் இடைக்கால ஜாமீன் ஜூலை 19 வரை நீட்டிப்பு-உச்சநீதிமன்றம் உத்தரவு

குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் டீஸ்டா செதல்வாத்தை உடனடியாக சரணடையுமாறு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுருந்த நிலையில், அவருடைய இடைக்கால ஜாமீனை ஜூலை 19 வரை நீட்டித்துள்ளது உச்சநீதிமன்றம்.