சிப்காட் அமைக்கும் பணி

img

சிப்காட் அமைக்கும் பணிக்கு விளைநிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு

தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணிக்கு விவசாய விளைநிலங்களை கையகப்படுத்திக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள்‌ சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.