காசா மீது இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை நடத்தி வரும் நிலையில், காசாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் எதிரிகள்தான். காசாவில் ஒரு குழந்தைகூட இருக்கக்கூடாது என இஸ்ரேல் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மோஷேபெயிக்லின் பேசியிருப்பது உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.