2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா நாட்டை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளுக்காக போராடி வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்படுகிறது என ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது.