சிவகங்கை, மே 16- கொரானோ காலத்திலும் விடாது காய் கறி விவசாயம் செய்து வரும் விவசாயி களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மானாமதுரை ஒன்றியச் செயலாளர் முத்து ராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் ஆண்டி, சிஐடியு மாவட்டவ் செயலாளர் வீரையா, முனியராஜ் ஆகியோர் வன்னிக்குடியில் காய்கறி விவ சாயம் செய்துவரும் முனியசாமி, ரவி, மலைச் சாமி ஆகியோரை சந்தித்துப் பாராட்டினர். திருப்பாச்சேத்தியில் மாவட்டத்தலை வர் ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அய்யம் பாண்டி, பூவந்தி ஊராட்சி துணைத்தலை வர் மகாலிங்கம், ஒன்றியச் செயலாளர் சின்னக்கருப்பன் ஆகியோர் காய்கறி விவ சாயிகள் செல்வம், முருகன் ஆகியோரை சந் தித்து பாராட்டினர்.