tamilnadu

img

இந்தியா - தெ.ஆ., அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி

மழையால் ரத்து

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டம் வியாழனன்று ஹிமாச்சல பிரதேசத்தின் தரம்சாலா நகரில் தொடங்கும் திட்டமிட்டிருந்தது.   ஆனால் இடைவெளி இல்லாமல் மழை தொடர்ந்து விளையாடியதால் டாஸ் கூட போட முடியாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. 2-வது ஒருநாள் உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் ஞாயிறன்று நடைபெறுகிறது.