கோவை,ஜூன்.11- கோவை, நீலகிரிக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் பருவமழையும் பெய்ய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் நாளை(ஜூன் 12) ஆரஞ்சு எச்சரிக்கையும்ஜூன் 14,15 தேதிகளில் சிவப்பு எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.