1ம் பக்கத் தொடர்ச்சி...
பிடித்து வருகிறோம்” என்றார்.
ஒரே நாடு ஒரே ரேசன்கார்டு திட்டம் அக்டோபர் 2020 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் ஆதார் விரல் ரேகைப் பதிவின் அடிப்படையில் பிற மாநிலங்களிலும் இன்றியமையாப் பொருட் களைப் பெற வழிவகை செய்கிறது.
நமது மாநிலத்தில் குடும்பஅட்டைதாரர்கள் முகவரி மாற்றம் செய்து கொள்ளாமலேயே தமிழ கத்திலுள்ள எந்தவொரு நியாயவிலைக் கடையிலும் தங்களுக்குரிய பொருட் களை விலையின்றி அல்லதுமானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். இதர மாநிலத்தை சேர்ந்த முன்னுரிமைக் குடும்ப அட்டை தாரர்கள் அரிசி மற்றும் கோதுமையை முறையே 3 ரூபாய் மற்றும் 2 ரூபாய்விலையில் பெற்றுக்கொள்ள லாம் எனவும் அமைச்சர் கூறினார்.