சென்னை:
குடும்ப அட்டைதாரர்கள் முகவரி மாற்றம் மேற்கொள்ளாமலேயே மாநிலத்தின் எந்தவொரு நியாயவிலைக் கடைகளிலும் ரேசன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று அமைச்சர் சக்கர பாணி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதன்கிழமை(ஆக.25) உணவுத்துறை மானியக் கோரிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் அர. சக்கரபாணி, “அனைத்து தரப்பு மக்களுக்கும் வருமானம் மற்றும் சமூகப் பாகுபாடின்றி உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய பொதுவிநியோகத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்அமல்படுத்தப்பட்ட நிலையிலும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம்என்ற நிலையை தொடர்ந்து கடைப்
தொடர்ச்சி 3ம் பக்கம்