திருவாரூர், ஜூலை 8 - திருவாரூர் மாவட்டத் தில் கடந்த ஜூலை 7,8 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தீக்க திர் சந்தா சேர்ப்பு இயக்கத் தில் சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் பெ.சண்முகம் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், தீக்க திர் சந்தா சேர்ப்பில் கொர டாச்சேரி ஒன்றியம் தனது பணியை நிறைவு செய்துள் ளது. அதேபோல் திருத் துறைப்பூண்டி (தெற்கு) கமிட்டி 120 சந்தாக்களைப் பெற்று, தனது பணியை நிறைவு செய்துள்ளது. அதிக சந்தாக்களை பதிவு செய்த கட்சி குழுக்கள் மற் றும் உறுப்பினர்களை பாராட்டுகிறேன் என்றார்.