போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்படுவதை மீட்டெடுக்க ‘‘வீரவெண்மணி வரலாறும் கம்யூனிஸ்ட்களின் தியாகமும்’’ என்ற பதாகையோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 250 கி.மீ நடைபயணம்-சனிக்கிழமையன்று எழுச்சியுடன் துவங்கியது.