tamilnadu

img

போர்களும்-குழந்தைகளும்-அமைதியும் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான நிகழ்வு நடைபெற்றது

சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பாலர் பூங்கா சார்பில் மதுரை காந்தி மியூசியம் அரங்கில்  ஜுன் 1 சனிக்கிழமையன்று போர்களும்-குழந்தைகளும்-அமைதியும் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான நிகழ்வு நடைபெற்றது. குழந்தைகளுக்கான பாடல்கள்,  விளையாட்டு, பொம்மலாட்டம், ஓரிகமி, குழந்தைகளோடு உரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனர். அ.அமலராஜன், அ.ரமேஷ்குமார், நிருபனா, வெண்ணிலா, முனீஸ்வரி, பத்மகுமாரி, பி.கோபிநாத், வி.ரமேஷ், வடிவேல், ஜீவகலா, பாண்டியராஜன், தியாகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;