விண்வெளியில் உணவு தயாரிப்பு
ரசாயன உரங்களையும் பயன்படுத்தினால் மட்டுமே பயிர்களின் வளர்ச்சி பருவத்திற்கு ஏற்ப ஊட்டச்சத்துக்களை வழங்கி அதிக அளவு உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை நடைமுறையில் ஈட்ட முடியும்....
சூரியனை விட வெறும் 3.3 மடங்கு மட்டுமே பெரிய அளவில் உள்ள புதிய கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்திய வீரர்களுக்கு வாழ்வாதாரக்கருவி
செவ்வாய் கிரகத்தின் நிகழும் தட்பவெப்ப நிலையில் கடுகு செடி உள்ளிட்ட தாவரங்களை வளர்ப்பது குறித்த ஆய்வு ஒன்றை செக் நாட்டின் விஞ்ஞானி ஒருவர் நடத்தி வருகிறார்.
நிலவில் ஆர்கான் 40 வாயு இருப்பதை சந்திராயன் 2 விண்கலம் உறுதிப்படுத்தி உள்ளது என்ற இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது
இந்தியாவின் மிக முக்கிய கடல் வாழ் பல்லுயிர் பகுதியான மன்னார் வளைகுடா பகுதியில் 2017 - 2019 வரையிலான ஆய்வு அறிக்கையில் 62 உயிரினங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.