“திருப்பதிக்கு யாரெல்லாம் வறீங்க..” என பாலாஜி கேட்டார். வீட்டிலுள்ளோர் எல்லோரும் நான், நீ என போட்டிபோட்டு கைதூக்கினர். சந்தோஷ் மட்டும் ஒரு கேள்வியை வீசினான். “டாடி! எண்ணைக்குன்னு சொல்லுங்கோ அப்புறம் முடிவு செய்யலாம்.
தேர்தல் காலம் நெருங்க நெருங்க அரசியல் கட்சியினருக்கு ‘ஜுரம்’ எகிரும் அளவுக்கு ஊடகங்களுக்கும் எகிறிவிடும்
விடுதலை பெற்று எழுபது ஆண்டுகள் வீணாய்ப் போனது!-நாட்டில கெடுதலை சாதியும் மதமும் மோதிக் கெட்டுப் போனது! ஆலைகள் சாலைகள் எல்லாம் இங்கே தனியார் ஆனது!-நாட்டில் நாளைய இளைஞர் கூட்டம் கெட்டு வீதியில் நிற்குது!
செல்லாது நோட்டு இன்னு தேசமே கியூவில் நின்னு பரிதவிக்க வச்சமோடி! வில்லாதி வில்லன் வேஷம் கலைஞ்சு போச்சு! தேர்தலில் ஒடுங்கிவிடும் உயிர் நாடி!
விளம்பரம் பெரும் விளம்பரம் பொய் பரப்ப ஒரு விளம்பரம் விளம்பரம் நாளும் விளம்பரம் கோடிக்கணக்கில் விளம்பரம் மோடி அரசின் வியாபாரம்! - வெறும் திட்ட அறிவிப்பால் மாய்மாலம் !
கையில் 'பள பள' சூலத்தை ஏந்தி கண்ணில் கொடிய மதவெறி கொண்டு சங்கிக் கும்பல் ஆடிக்கிட்டு வருகுது ஜாக்கிரதை அம்மா ஜாக்கிரதை ஜாக்கிரதை ஐயா ஜாக்கிரதை
விரலுக்கு கருமை விடியலுக்காக என்றறியாமல் வாழ்வுக்கும் கருமை பூசிக்கொள்ள விலைபெறாதே!
இப்போது 20 பெயர்ச் சொற்களை எழுதுங்கள். எப்படி எழுதுவது. அதுதான் நம் நோட்டுப் புத்தகம் இருக்கிறதே எடுத்து வைத்துக் கொண்டுதானே. படிக்கவே உட்கார்ந்தோம். அப்படியானால் ok. உங்களைச் சுற்றிப் பாருங்கள். என்ன தெரிகிறதோ அதையெல்லாம் எழுதுங்கள்
“நான் ஏன் உங்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை’’ என்ற தலைப்பில் ஆசிரியர் இரா. எட்வின் வித்தியாசமான நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்