தலைமைத் தேர்தல் ஆணையரிடம் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தல்
தலைமைத் தேர்தல் ஆணையரிடம் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தல்
17 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1.035 மில்லியன். இதில் உத்திரபிரதேச மாநிலம் கௌதம புத்த நகர் வாக்குச்சாவடிக்கென ஒரு சிறப்புண்டு. இத்தேர்தலின் முதல் இளஞ்சிவப்பு வாக்குச்சாவடி ( PINK BOOTHS) இதுதான்.
மகாத்மா காந்தி படுகொலை தொடர்பாகவும் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் அணுகுமுறை இதிலிருந்தே தெளிவாகிறது. இப்போது, கோட்சேவை தேச பக்தர் என்று கூறியதற்காக பிரக்யாவை கண்டித்து விட்டோம்...
பாஜக வீழ்ந்து மதச்சார்பற்ற மாற்று அரசாங்கம் அமைவது உறுதி : பிரகாஷ் காரத்
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனுக்கு முரசொலி நிர்வாக இயக்குனரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வெள்ளியன்று விரகனூர், ஐரவாதாநல்லூர், சிந்தாமணி சின்ன அனுப்பானடி, தோப்பூர், வேடர்புளியங்குளம், தென்பழஞ்சி, வடபழஞ்சி, நாகமலைபுதுக்கோட்டை பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிப்பது தொடர்பான பிரச்சனையில் இருகட்சிகளும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி கூப்பாடு போடுகின்றன.
திருப்பரங்குன்றத்தில் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம்
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உடனான சந்திப்பு குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.‘