ரங்கநாயகி, மருமகளையும், பேத்தியையும் அழைத்துக்கொண்டு போகத்தான் வந்தாள். ஆனால் அது முடியாது போல் தெரிந்தது.
ரங்கநாயகி, மருமகளையும், பேத்தியையும் அழைத்துக்கொண்டு போகத்தான் வந்தாள். ஆனால் அது முடியாது போல் தெரிந்தது.
சிவகங்கையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது மதகுபட்டி. இங்கிருந்து கல்லல் செல்லும் சாலையில் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது
ஜெய்ஸ்ரீராம் என கோஷம் போடவில்லை யென்றால் மிரட்டி, அடித்து, வெட்டி கொலை செய்யும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கலை ஞர்கள், திரைப்பட இயக்குநர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் உட்பட 49 பேர் கடிதம் எழுதினர்.
திறந்தவெளியில் மலம் கழிப்பதிலிருந்து இந்தியா விடுதலைபெற்றுவிட்டதாக பிரதமர் மோடி பெருமை பொங்க பேசியிருக்கிறார்.
இந்திய தேர்தல் முறையில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதில் தலைமைத் தேர்தல் ஆணை யத்திற்கு முக்கியப் பங்கு இருக்கிறது