districts

img

காதிர்முகைதீன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தஞ்சாவூர், மே 17 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் காதிர் முகை தீன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடை பெற்றது. கல்லூரி முதல்வர் ஏ.முகமது நாசர் தலைமை வகித்தார். கல்லூரி செய லாளர் எஸ்.முஹம்மது மீராசாகிப் முன்னிலை  வகித்தார். தொழிலதிபர் ஒயிட் ஹவுஸ் நிறுவனர் ஏ.முகமது இலியாஸ், நாகை உதவி ஆட்சி யர் கே.சங்கர், வருமான வரித்துறை கூடுதல்  ஆணையர் கவிதா ராமானுஜம் ஆகியோர் 850  மாணவ-மாணவிகளுக்கு இளங்கலை, முது கலை உள்ளிட்ட பட்டங்களை வழங்கி சிறப்பு ரையாற்றினார். கொரோனாவுக்கு பிறகு நடைபெறும் முதல் பட்டமளிப்பு விழா என்ப தால், மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர், உறவினர்களுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

;