பணி மறுக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மை பணி நமது நிருபர் செப்டம்பர் 4, 2025 9/4/2025 10:18:34 PM பணி மறுக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அடுத்துகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க வியாழனன்று (செப்.4) மே தின பூங்காவில் கூடினர். இந்தத்தொழிலாளர்களை காவல்துறையினர் அராஜகமாக கைது செய்தனர்.