வழங்கவில்லை

img

8 மாதமாக சம்பளம் வழங்கவில்லை பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம்

கடந்த 8 மாதங்களாக சம்ப ளம் வழங்காததைக் கண்டித்து பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் புதுக்கோட்டையில் வியாழக்கிழ மையன்று வேலை நிறுத்தப் போரா ட்டத்தைத் தொடங்கினர்.

img

5 மாதமாக சம்பளம் வழங்கவில்லை பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் ஆக.28 குடும்பத்துடன் தர்ணா

தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக்குழு சார்பில் புத னன்று திருச்சி பிஎஸ்என்எல்இயு அலுவலகத்தில் நடைபெற்ற பத்தி ரிகையாளர் சந்திப்பில் சங்க மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜ் கூறி யதாவது:

img

5 மாதமாகியும் புயல் நிவாரணம் வழங்கவில்லை முடங்கிக் கிடக்கும் கயிறு உற்பத்தி தொழில்கள்

-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கயிறு உற்பத்தி தொழிற்சாலைகள் கஜா புயலின் தாக்குதலால் முற்றிலும் பாதிக்கப்பட்டு 5 மாதங்களாக மூடிக் கிடக்கின்றன.

img

4 மாதமாக ஊதியம் வழங்கவில்லை நாகையில் பிஎஸ்என்எல் ஊழியர் ஆர்ப்பாட்டம்

பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. உடனடியாக ஊதியம் கோரி நாகப்பட்டினத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பட்டம் நடைபெற்றது

img

முன்பே என் தந்தை பாஜகவை விட்டு விலகியிருக்க வேண்டும் சத்ருகன் சின்கா மகள் பேட்டி

என் தந்தை முன்பே பாஜகவை விட்டு விலகியிருக்க வேண்டும் என்று சேனாக்சி சின்கா கூறியுள்ளார்

;