ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதாகிசிறையில் உள்ள அமுதா
ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதாகிசிறையில் உள்ள அமுதா
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற செவிலியர் அமுத வள்ளி என்பவர் குழந்தைகளை வாங்கி விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.