tamilnadu

img

இந்துமுன்னணி வன்முறைக்கு நெய்வேலியில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்துமுன்னணி வன்முறைக்கு நெய்வேலியில் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது இந்து முன்னணியினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலை கண்டித்தும், குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யக்கோரியும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக நெய்வேலியில் நகர செயலாளர் ஆர்.பாலமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், எஸ். கண்ணன், மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.