யானை

img

காட்டுயானை தாக்கி இரண்டு நாளில் இரண்டு பேர் பலி

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த தொப்பம்பட்டியில் காட்டு யானை தாக்கியதில் பிரேம்தாஸ் என்ற இளைஞர் உயிரிழந்தார். அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

img

தண்ணீருக்காக அலை மோதும் யானை கூட்டங்கள்

கோவை வனகோட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக தண்ணீரை தேடி காட்டு யானை கூட்டங்கள் அலைமோதி வருகின்றன. யானை, புலி, சிறுத்தை, கரடி,மான், கட்டெருதுகள் என எண்ணற்றவன உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது மேற்கு தொடர்ச்சி மலைகாடுகளை ஒட்டியுள்ள கோவை வனக்கோட்டம்

;