சோவல் இந்தியா தொழிற் சாலை தொழிலாளர்கள் போராட் டத்தின் போது சிறையில் அடைக் கப்பட்ட சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ. முத்துக்குமார் ஐந்து நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சோவல் இந்தியா தொழிற் சாலை தொழிலாளர்கள் போராட் டத்தின் போது சிறையில் அடைக் கப்பட்ட சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ. முத்துக்குமார் ஐந்து நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.