coimbatore கோவை அரசு கலைக் கல்லூரியில் எஸ்.எப்.ஐ போராட்டம் நமது நிருபர் செப்டம்பர் 16, 2019 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.