சென்னை வேளாங்கண்ணி பேராலயத்தில் மூன்றடுக்குப் பாதுகாப்பு நமது நிருபர் ஏப்ரல் 23, 2019 இலங்கை வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆலயத்துக்கு மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.