ராஜாஜிக்கும் கம்யூனிஸ்ட்டுகளும் அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்துக்கள் இருந்தன,.....
ராஜாஜிக்கும் கம்யூனிஸ்ட்டுகளும் அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்துக்கள் இருந்தன,.....
1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்த சட்டமறுப்பு இயக்கம், குறிப்பாக உப்புச் சத்யாகிரகமும், அந்நியத் துணிகள் பகிஷ்காரமும் இந்தியா முழுவதும் நடைபெற்று வந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றா ண்டு விழா கொண்டாடுகின்ற இத்தரு ணத்தில் இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்து கொண்ட ஊழியர்கள்