திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பதற்றமானதென கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.பழனிச்சாமி வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பதற்றமானதென கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.பழனிச்சாமி வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டார்.