நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்க வலியுறுத்தி சேலத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் வியாழனன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்க வலியுறுத்தி சேலத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் வியாழனன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.