திருச்செந்தூர்

img

புதிய ராக்கெட் ஏவுதள பணிகள் தீவிரம்

அமராபுரம் பகுதிகளில்  சுமார் இரண்டரை கிலோ மீட்டர் சுற்றளவில் சுமார் 3ஆயிரத்து 500  ஏக்கர் பரப்பளவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது....

img

திருச்செந்தூர் கோயில் சிலை திருட்டு விவகாரம் : அறநிலையத்துறை இணை ஆணையர் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிலையை திருடிவிட்டு மீண்டும் அதே இடத்தில் வைத்ததாக எழுந்த புகாரின் பேரில், அறநிலையத்துறை இணை ஆணையர் உள்ளிட்ட 6 பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

;