அமராபுரம் பகுதிகளில் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் சுற்றளவில் சுமார் 3ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது....
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிலையை திருடிவிட்டு மீண்டும் அதே இடத்தில் வைத்ததாக எழுந்த புகாரின் பேரில், அறநிலையத்துறை இணை ஆணையர் உள்ளிட்ட 6 பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.