செய்தியாளர்கள்

img

ருத்ராட்சத்தைக் காட்டியதால் உயிர் தப்பினோம்... தில்லி வன்முறையின்போது செய்தியாளர்கள் கடந்து வந்த திகில் நிமிடங்கள்

எங்களுடைய மத அடையாளம் குறித்து விசாரித்தார்கள். நான் என்னுடைய நிருபர் அடையாள அட்டையைக் காண்பித்தேன். அந்த அடையாள அட்டையில் என்னுடைய இறுதிப் பெயராக சர்மா என்று இருந்தது.....

img

மங்களூரில் ஊடகத்தினர் மீதான தாக்குதல்: கேரளத்தில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பாஜக அரசின் ஊடகத்தினர் மீதான தாக்குதலுக்கும் நாட்டை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் எதிராக கேரளம் முழுவதும் செய்தியாளர்களின் போராட்டம் வெடித்தது....

img

அரியலூர் பொன்பரப்பியில் செய்தியாளர் மீது தாக்குதல் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் கண்டனம்

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வியாழனன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை செய்தி சேகரித்த நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தியாளர் கலைவாணன் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

;