சம்பவம்

img

ஆந்திர பாஜக தலைவர் மீது செருப்பு வீசிய நாயுடு கட்சிக்காரர்... தொலைக்காட்சி நேரலையில் நடந்த சம்பவம்...

சந்திரபாபு நாயுடு இப்படி காசு கொடுத்து டம்மிகளை விவாதத்துக்கு....

img

பாவ பரிகார பூஜை நடத்தும் தெலுங்கானா போலீஸ் அதிகாரி... ஹைதராபாத் என்கவுண்ட்டர் சம்பவம்

கொல்லப்பட்ட நான்கு பேரின்உடல்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தெலுங்கானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 4 பேரின் உடல்களும்ஹைதராபாத் காந்தி மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.  ....

img

கர்நாடகா : தலித் எம்.பி. கிராமத்திற்குள் நுழைவதை தடுத்த மக்கள்

கர்நாடகாவில் தலித் சமூகத்தை சேர்ந்த எம்.பி-யை கிராமத்திற்குள் அனுமதிக்காமல் மக்கள் தடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

img

இலவச தேநீர் தர மறுத்த கடை உரிமையாளர் வெட்டிபடுக்கொலை

இலவச தேநீர் தர மறுத்த கடை உரிமையாளரை பட்டபகலில் 6 பேர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

img

ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை சம்பவம் மூவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

குழந்தைகள் விற்பனை சம்பவத்தில், ஈரோட்டைச் சேர்ந்த இடைத்தரகர்களான அருள்சாமி, லீலா, செல்வி ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை நாமக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

img

ராசிபுரத்தில் குழந்தைகள் விற்கப்பட்ட சம்பவம்: தாராபுரம் தனியார் மருத்துவமனைக்கு தொடர்பா?

ராசிபுரத்தில், குழந்தைகள் விற்கப்பட்ட சம்பவத்திற்கு தாராபுரம் தனியார் மருத்துவமனைக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்த அமுதவள்ளி

img

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் நாகை கடலோர பகுதிகள் பலத்த கண்காணிப்பு

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாள் அன்று தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் தற்கொலைப் படையினர் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 310-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

;