சந்தித்த

img

வாச்சாத்தி வழக்கு: உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்திய சிபிஎம் தலைவர்கள்

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் தலைவர்கள் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.