வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் தலைவர்கள் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் தலைவர்கள் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.