coimbatore கொள்ளையனை கைது செய்ய விடாமல் தடுத்த தாயால் பரபரப்பு நமது நிருபர் ஜூலை 19, 2019 வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நபரை காவல் துறையினர் கைது செய்ய முயன்ற போது தாய் தடுத்து கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.