கண்ணீர்

img

கொரோனாவால் இறந்தவர் உடல் குடும்பத்திற்கு தெரியாமல் எரிப்பு... தாய்-மனைவி கண்ணீர்

ராகேஷ் வர்மாவுக்கு கொரோனா ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் அனைவரும் கட்டாய சுய தனிமையில் வைக்கப்பட்டிருந்தனர்....

img

என் குழந்தைகள் இந்த புகைப்படத்தை பார்க்கக் கூடாது.... சங்- பரிவாரின் தாக்குதலுக்கு உள்ளான கட்டுமானத் தொழிலாளி முகம்மது ஜூபைர் கண்ணீர்

தலையில் வைத்திருந்த குல்லாவைஅடையாளம் கண்டு, திடீரென அவரைசூழ்ந்துகொண்ட சங்-பரிவாரங்கள், கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளன.....

img

கைத்தறி நெசவாளர்களை கண்ணீர் கடலில் தவிக்கவிட்ட மோடி அரசு

தமிழகத்தில் வேளாண் துறைக்கு அடுத்த படியாக அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்த துறை கைத்தறி நெசவு தொழில் ஆகும். அதிலும் சிறப்பான இடத்தில் இருந்தது பட்டு கைத்தறி நெசவாகும்.தமிழகத்தில் காஞ்சிபுரம், மதுரை, ஆரணி, பரமக்குடி, புவனகிரி, திருபுவனம்,குடந்தை, தஞ்சை ஆகிய ஊர்கள் பட்டு கைத்தறி நெசவுக்கு பெயர் பெற்ற ஊர்கள் ஆகும். இந்தத் தொழிலில் பல இலட்சம் குடும்பங்கள் ஈடுபட்டு வந்தன

;