கடத்தல்

img

நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளை  உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் - ஐ.நா.

கடந்த வாரம் நைகர் மாகாணத்தின் காகரா நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் ஒரு மாணவரைச் சுட்டுக் கொன்று, 40 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களைக் கடத்திச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

img

கடலூரில் நூதன முறையில் சாராயம் கடத்தல்

கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் கடலூர் அமலாக்கப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அசோக்குமார் மேற்பார்வையில், மது கடத்தலை தடுக்கும் மத்திய புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் அழகிரி மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

img

செம்மரக் கடத்தல் வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்

ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாச்சலம் வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டி கடத்தியதாக, தமிழகத்தைச் சேர்ந்த, வேலூர், திருவண்ணாமலை மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள கூலித் தொழிலாளர்கள் பலரை மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

;