ஏ.லாசர்

img

அக்.11-ல் குடிமனைப் பட்டா, ஓய்வூதியம் கேட்டு முற்றுகை

முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ரூ.500 லிருந்துரூ. 1000 ஆக உயர்த்தப்பட்ட போது, 38 லட்சம் பேருக்கு  வழங்கப்பட்டது. அதுஓராண்டு காலத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டது. அதன் பின்னர் தகுதி இல்லை என காரணம் காட்டி சுமார் 20 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.....

;