nagapattinam ஆய்மூர் கிராமத்தில் நான்குவழி தேசிய நெடுஞ்சாலையை வேறு வழியில் மாற்றக் கோரி போராட்டம். நமது நிருபர் ஏப்ரல் 26, 2022 ஆய்மூர் கிராமத்தில் நான்குவழி தேசிய நெடுஞ்சாலையை வேறு வழியில் மாற்றக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.