அரவக்குறிச்சி

img

எதிர்க்கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு தொடர்ந்து அனுமதி மறுப்பு

அரவக்குறிச்சியில் நான்காவது முறை தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் அரவக்குறிச்சி வேட்பாளர் டாக்டர் ஜெ. ஜோதிகுமார்.....

img

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல்

கரூர் மாவட்டம், அரவக் குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்தார்.

img

4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்: தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை உடனே நடத்தவேண்டும் எனதமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுககோரிக்கை மனு அளித்துள்ளது

img

3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: உச்சநீதிமன்றமும் கைவிரிப்பு!

அரவக்குறிச்சி, திருப்பரங் குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கைவிரித்துவிட்டது. மக்களவைத் தேர்தலுடன், காலியாக உள்ள மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த உத்தர விடக் கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது

;