சாம்சங் தொழிலாளர்கள் உடனான பேச்சு வார்த்தை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நிர்வாகத்திற்குப் புரியும் மொழி போராட்டம் தான் என மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்துள்ளார்.
சாம்சங் தொழிலாளர்கள் உடனான பேச்சு வார்த்தை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நிர்வாகத்திற்குப் புரியும் மொழி போராட்டம் தான் என மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்துள்ளார்.