supremecourt

img

5 கோடி வாக்காளர்களை நீக்கினால் நீதிமன்றம் அமைதியாக இருக்காது – உச்சநீதிமன்ற எச்சரிக்கை

பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (Special Intensive Revision – SIR) தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.